நெடுங்கேணி ஒலுமடுவைச் சுற்றியுள்ள ஓடைவெளி,முதிரம்பிட்டி,கீரிசுட்டான், கற்குளம்,பட்டிக்குடியிருப்பு,மருதோடை, காஞ்சூரமோட்டை ,கோவில்புளியங்குளம், ஊஞ்சால்கட்டி,இராசபுரம் கோரமோட்டை, நொச்சிக்குளம், பட்டடைபிரிந்தகுளம்,போன்ற கிராமங்களில் அதிகமான குடும்பங்கள் போரினால் பாதிக்கப்பட்ட இறப்புக்களையும், உறுப்புக்களையும் பறிகொடுத்த குடும்பங்களாகவும், இன்றும் மிக அடிப்படையான வாழ்வாதார வசதிகளைக் கொண்ட குடும்பங்களாகவுமே வாழ்க்கையினை நடாத்திச் செல்கின்றன.